அனுராதபுர விடுமுறை விடுதிகள்
கதிர்காமம் விடுமுறை விடுதிகள்
11 நாட்களுக்கான சொகுசு தம்பதீவு வழிபாடு

தலைவரின் செய்தி

114 வருட நீண்ட வரலாற்றைக் கொண்ட அரச சேவையில் உத்தியோகத்தர் மட்ட பதவிகளை வகிக்கும் சுமார் 12,500 உறுப்பினர்களை   
Read more

அரச உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கத்திற்கு வரவேற்கிறோம்

பிரித்தானிய காலனித்துவ காலத்தில் அரச ஊழியர்களின் நலனோம்பலுக்கும் பரஸ்பர நல்லுறவுக்கும் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கிக்கொள்ளுவதற்கு மேற்கொண்ட உரையாடலின் பெறுபேறாக இந்த சங்கத்தை உருவாக்குவதற்கு வித்திடப்பட்டது. அதன் பிரகாரம் 1909 ஜனவரி மாதம் 09ஆம் திகதி சங்கம் ஆரம்பமானது. அத்துடன் அதன் முதலாவது மகாநாடு கோட்டை 'புனித பாவுல்' ஆண்கள் வித்தியாலயத்தில் 40 அங்கத்தினர்களின் பங்கேற்பில் நடைபெற்றது. இதன் ஆரம்பகால முன்னோடியாக முதலாவது தலைவராக ஜி.ஹைன் அவர்களும் முதலாவது செயலாளராக ஓவன் டீ. லா ஹர்ஸ் அவர்களும், பொருளாளராக கோட்ன் ஈ.டப்ளியு. ஜெக்ஸ் அவர்களும் நியமிக்கப்பட்டனர். 1938ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைக்கூட்டத்தில் முதல் முறையாக சங்கத்தின் பெயர் 'அரச உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கம்' எனப் பயன்படுத்தப்பட்டது.அனைத்தையும் படிக்க

அடைவுகளுக்கு

இல 65/1,
ஜி.ஓ.பி.ஏ. அவென்யூ,
சர் சிற்றம்பலம் ஏ கார்டினர் வீதி,
கொழும்பு 02,
இலங்கை.

+94 112 434 598, +94 112 473 633,
+94 112 473 577, +94 112 473 100

info@goba.lk